Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்

Rs. 1,650.00

or 3 installments of Rs.550.00 with

ஹோல்கர் கெர்ஸ்டன்

தமிழில்: உதயகுமார்

 

இயேசு நாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும் பின்பும் அவர் வாழ்க்கையில் திகழ்ந்த சம்பவங்கள் பற்றி புதிய தகவல்களைக் கூறும் நூல் இது.இதை எழுதியவர் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஹோல்கர் கெர்ஸ்டன். “இயேசு இளம் வயதில் இந்தியாவுக்கு வந்து மதத்தையும் புத்த மதத்தையும் ஆராய்ந்து விட்டுத் திரும்பிச் சென்றார்.

இயேசுவின் அறியப்படாத வாழ்க்கையின் பக்கங்கள்! இயேசு இந்தியாவில் வாழ்ந்தது உண்மையா? கிறிஸ்த்துவ மதம் ; கிழக்கத்திய மதங்களுடன் இயேசுவுக்கு இருந்த தொடர்புகளை ஏன் மறைக்க வேண்டும் ? மதவியல் ஆய்வாளர் ஹோல்கர் கொர்ஸ்டன், இயேசு இந்தியாவுக்கு வந்ததையும் , வாழ்ந்ததையும் , மறைந்ததையும் ஆதாரபூர்வமாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் ! இயேசு இளம் வயதில் பட்டு வியாபாரப் பாதை ( SILK ROUTE ) வழியாக இந்தியா வந்து , இந்து மதத்தையும், புத்த மதத்தையும் ஆழ்ந்தறிந்து, அவற்றின் சிறப்பியல்புகளை உள்வாங்கிக் கொண்டு ஆன்மீக ஆசானாக உறுமாறினார்.

Out of stock

Notify me when stock available

About the Author

ஹோல்கர் கெர்ஸ்டன் மத வரலாற்றில் நிபுணத்துவம் பெற்ற எழுத்தாளர். அவர் ஜெர்மனியில் உள்ள ஃப்ரீபர்க் பல்கலைக்கழகத்தில் இறையியல் மற்றும் கல்வியியல் படித்தார், மேலும் மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவில் விரிவாகப் பயணம் செய்துள்ளார். தி ஜீசஸ் சதி (1994), தி ஒரிஜினல் ஜீசஸ் (1996) மற்றும் ஜீசஸ் ட் நாட் டை ஆன் தி கிராஸ் (1998) ஆகியவற்றின் ஆசிரியரும் ஆவார்.

 

Book Specifications

Title: Jesus Lived in India / இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்
Author: Holger Kersten / ஹோல்கர் கெர்ஸ்டன்
Translator: Udhayakumar / உதயகுமார்
Language: Tamil
Binding: Paperback
Pages: 392
Weight: 385g
Published Year: 1983
Tamil Translation Published Year: 2014
Publisher: Kannathasan Pathippagam
ISBN: 9788184026160
Print size: Please feel free to drop us a message.

Category: