Category
- University Magazine
- English Books
- Physics
- Poetry
- Environment & Nature
- Science
- Investment & Strategy
- Medicine
- Linguistics
- Astronomy
- (Auto)Biography & Memoir
- Biological Sciences
- Business
- Career & Success
- Oil Politics
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Artificial Intelligence
- Education & Research
- Entrepreneurship
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mental Health
- Mathematics & Physics
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Venture Capital
- Women Empowerment
- தமிழ் Books
- ஆன்மீகம்
- இயற்கை
- இயற்பியல்
- உயிரியல்
- கட்டுரை
- கணிதம்
- கதைகள்
- சிறுகதைகள்
- சிறுவர் புத்தகங்கள்
- நாவல்
- பயணக்குறிப்பு
- பொதுவுடைமை
- வானவியல்
- விவசாயம்
- வேதியியல்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- பங்குச்சந்தை
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- சினிமா
- கவிதைகள்
- மன ஆரோக்கியம்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
- கிளாசிக்ஸ்
சிந்து சமவெளி சவால்
Rs. 1,590.00

துர்காதாஸ்
ஜனனி ரமேஷ்
வரலாறு என்பது ஓர் இருள் காடு. நமக்குத் தெரிந்த ஒவ்வொரு உண்மைச் செய்திக்கும் பின்னால் அறிந்துகொள்ளமுடியாத ஓராயிரம் மர்மங்கள் புதையுண்டு கிடக்கின்றன. அந்த மர்மங்களைப் புரிந்துகொள்ள ஒரே வழி, புனைவை நாடுவதுதான்.
இந்தியா அதிசயங்களின் பூமி என்று சொல்லப்படுவது உண்மையா? கிரேக்கத்தில் இருந்து அலெக்சாண்டர் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தது ஏன்? உலகால் வெல்லமுடியாத மாவீரரருக்கு இந்தியாவில் நடந்தது என்ன? அவர் இறந்தது ஏன்? எளிய பின்னணியைச் சேர்ந்த சந்திரகுப்த மௌரியர் இந்தியாவின் முதல் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பியது எப்படி? அவருக்கு உதவியவர்கள் யார்?
‘விதியின் சிறையில் மாவீரன்’ நாவலைத் தொடர்ந்து வெளிவரும் இந்த இரண்டாவது கதை ருத்ராவின் இரண்டாவது அவதாரமாக விரிவடைகிறது. தனது அசாதாரணமான துப்பறியும் திறனால் பெருமைமிகு பாரதப் பண்பாட்டின் அடியாழத்திலுள்ள அதிசயங்களையெல்லாம் கண்டறிந்து வெளிப்படுத்துகிறான் ருத்ரா.
Out of stock
Notify me when stock available
Book Specifications
Title: சிந்து சமவெளி சவால்
Author: துர்காதாஸ்
Translator: ஜனனி ரமேஷ்
Language: Tamil
Binding: PaperBack
Pages: 168
Weight: 400g
Published Year: 2019
Publisher: Kizhakku Pathippagam
ISBN: 9789386737915
Dimensions: 13.97 x 1.09 x 21.59 cm
Print size: Please feel free to drop us a message.
Related products
-
ஏன் என்ற கேள்வியில் இருந்து துவக்குங்கள்
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreசைமன் சினெக்
தமிழில்: PSV குமாரசாமி
ஏன் வெற்றி தேவதை சிலருடைய வாசற்கதவுகளை மட்டும் தட்டிக் கொண்டிருக்கிறாள்?
ஏன் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன?
ஏனெனில், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில்வாழ்க்கையிலும் சரி, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஏன் அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
ஸ்டீவ் ஜாப்ஸ், ரைட் சகோதரர்கள், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ஆகியோருக்கு இடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அவர்கள் அனைவரும் ஏன் என்ற கேள்வியிலிருந்து துவக்கினர்.
பிறரை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கும் சரியான தலைவர்களை அடையாளம் காண ஆசைப்படுகின்றவர்களுக்கும் இந்நூல் உறுதுணையாக இருக்கும்.
-
உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withAdd to cartஜான் சி. மேக்ஸ்வெல்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நீங்கள் ஏற்கனவே ஜான் சி. மேக்ஸ்வெல்லின் குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் புத்தகத்தைப் படித்திருந்தால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க என்னும் இப்புத்தகம் தலைமைத்துவம் குறித்த உங்களது செயற்பாட்டறிவைப் பெருக்கிக் கொள்ளப் பெரிதும் உதவும். வெறும் உணர்ச்சிகளுக்கு விலை வைக்கவா இந்த படைப்பு? இல்லை! நிச்சயமாக இல்லை!
ஒரு விஷயம் பற்றி, ஒரு சில விஷயம் பற்றியாவது, ஒரு சின்னத்தீயாவது உங்களுக்குள் எரியத் துவங்க வேண்டும். அந்தச் சின்னத் ‘தீ’ உலகுக்கு ஒருநாள் விசால ஒளி காட்டும். அந்த விசால ஒளியால் மனிதம் பிறக்கும் – நம்பிக்கையில் எழுதுகோல் பிடித்துக்கொண்டு – வெள்ளைத்தாளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த என் ஓட்டத்திற்கு நீங்களும் துணை நின்றால் – நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.
-
நிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள் ( Everyday Greatness: Inspiration for a Meaningful Life )
Rs. 3,950.00or 3 X Rs.1,316.67 withAdd to cartஸ்டீபன் ஆர். கவி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
ஊக்கமளிக்கும் கதைகள் மற்றும் நடைமுறை நுண்ணறிவு வாசகர்களுக்கு அன்றாட மகத்தான வாழ்க்கையை வாழ சவால் விடுகின்றன.
செயல்படுவதற்கான தேர்வு – உங்கள் ஆற்றல்
நோக்கத்தின் தேர்வு – உங்கள் இலக்கு
கொள்கைகளுக்கான தேர்வு – உங்கள் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள்அடங்கும் தலைப்புகள்:
அர்த்தத்தைத் தேடுதல்
பொறுப்பேற்பது
உங்களுக்குள்ளே தொடங்குகிறது
கனவை உருவாக்குதல்
மற்றவர்களுடன் அணிசேருதல்
துன்பத்தை சமாளித்தல்மாயா ஏஞ்சலோ, ஜாக் பென்னி மற்றும் ஹென்றி டேவிட் தோரே போன்ற உலகின் மிக பிரபலமான மற்றும் அன்பான எழுத்தாளர்கள், தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கதைகள் மற்றும் ஸ்டீபன் கோவியின் நுண்ணறிவு மற்றும் வர்ணனை, “பிரதிபலிப்புகள் ” ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் குழு அல்லது தனிப்பட்ட ஆய்வுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்க உதவுகிறது.
-
விடை: வாழ்க்கையை உங்கள் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து நீங்கள் விரும்பும் அனைத்தையும் சாதிப்பது எப்படி என்ற கேள்விக்கான விடை ( The Answer )
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreஆலன் பீஸ் & பார்பரா பீஸ்
நாகலட்சுமி சண்முகம்
வாழ்க்கையிலிருந்து நீங்கள் விரும்புவதை எவ்வாறு கண்டுபிடிப்பது, பின்னர் அதைச் சாத்தியமாக்குங்கள்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களான ஆலன் மற்றும் பார்பரா பீஸ் ஆகியோரின் இந்த அற்புதமான புத்தகம், உங்கள் வாழ்க்கையை மாற்றுவது சரியான கேள்விகளைக் கேட்பதிலிருந்தே தொடங்குகிறது என்பதைக் காட்டும்.
விடை:
– மாற்றத்தை நோக்கி முதல் படி எடுத்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்ய உதவுகிறது
– உங்கள் வேலை, உறவு அல்லது வாழ்க்கை முறையை மாற்றுவதற்கான நம்பிக்கையை உங்களுக்கு வழங்குகிறது
– மூளையின் வெற்றியை இயக்கும் திறன் பற்றிய புதிய அறிவியல் ஆராய்ச்சி பற்றி விவாதிக்கிறது
– ஆலனும் பார்பராவும் முரண்பாடுகளை சமாளிப்பதற்கான தனிப்பட்ட கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்
பேரழிவு தாக்கியபோது, உத்வேகம் தரும் குருக்கள் ஆலன் மற்றும் பார்பரா பீஸின் வாழ்க்கையை தோல்வியை இறுதி வெற்றியாக மாற்றுவது எப்படி என்பதை அறிய அவர்கள் அறிவியலின் பக்கம் திரும்பினர். மூளையின் புதிய ஆய்வுகளை அவர்கள் கண்டுபிடித்தனர், இது உங்கள் மனநிலையை நீங்கள் எவ்வாறு மறுபரிசீலனை செய்யலாம் என்பதைக் காட்டுகிறது, இது வாய்ப்புகளைப் பார்க்க உதவுகிறது, சிரமங்களை அல்ல. பதிலில், பீஸ்கள் தங்கள் அனுபவங்களை நேர்மையுடனும் நகைச்சுவையுடனும் பகிர்ந்துகொண்டு, உங்கள் வாழ்க்கையை எப்படி நீங்கள் விரும்புகின்றபடி மாற்றுவது என்பதை உங்களுக்குக் காட்டுகின்றனர்.
எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த விரும்பினால் ஆனால் மாற்றுவதற்கான முதல் படி செய்ய உதவி தேவைப்பட்டால் பதில் எப்படி என்பதை உங்களுக்குக் காண்பிக்கும்:
– நீங்களே சரியான கேள்விகளைக் கேளுங்கள்
– வேலை, உறவு அல்லது வாழ்க்கை முறையை மாற்ற நம்பிக்கையைப் பெறுங்கள்
– உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்து வாழ்க்கையில் ஒரு உண்மையான போக்கை நிறுவுங்கள்
பதிலில், உங்கள் வாழ்க்கையை மாற்றுவது சரியான கேள்விகளைக் கேட்பதிலிருந்து தொடங்குகிறது என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.
-
இலக்குகள்!
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர்.
எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.
இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.
-
வென்றே தீருவோம்: சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்
Rs. 3,490.00Rs. 3,290.00or 3 X Rs.1,096.67 withRead moreரெய்னர் ஸிட்டல்மன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்
ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி?
இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் என்ற பெயரில், தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வெற்றிச்சிகரத்தை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
-
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreஅலிஸ் காலப்ரைஸ் & ட்ரெவோர் லிப்ஸ்கோம்ப்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ‘நூற்றாண்டின் சிறந்த மனிதர்’ என்று பெயரிடப்பட்டவர். உலக வரலாற்றில் மிகப்புகழ் பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழ்கிறார். ஆனால் ஒரு தனிமனிதனாக எந்தமாதிரி காணப்பட்டார்?
-
ஒரே ஒரு விஷயம்
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withAdd to cartகேரி கெல்லர் & ஜே பாபசான்
நாகலட்சுமி சண்முகம்
ஒரே ஒரு விஷயம்: அற்புதமான விளைவுகளுக்குப் பின்னால் இருக்கும் ஆச்சரியகரமான உண்மைகள், 2013 ஆம் ஆண்டு எழுத்தாளர்கள் கேரி கெல்லர் மற்றும் ஜே பாபசான் ஆகியோரால் எழுதப்பட்டது. புத்தகம், தி ஒன் திங், நமது வெற்றியைத் தடுக்கும் பொய்கள், நம் நேரத்தைத் திருடி, நோக்கத்தில் நம் செறிவை அதிகரிக்கும் திருடர்கள் போன்ற தடைகளை சமாளிக்க நம் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான பழக்கத்தை எவ்வாறு இணைக்க முடியும் என்பதை விளக்குகிறது. இந்த புத்தகம் வணிகத்தில் ஈடுபடும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அவர்களின் வேலையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தடுக்கும் காரணிகளை நீக்குகிறது. புத்தகம் படிக்க எளிதானது மற்றும் அது தெரிவிக்கும் கருத்துக்களில் கணிசமானதாகும்.
ஒருவருடைய வழியில் வரும் குழப்பமான கவனச்சிதறல்களை எவ்வாறு தவிர்ப்பது என்பதை மையமாகக் கொண்டது இந்த புத்தகம். இதைச் செய்வதன் மூலம், அவர்கள் அந்த நேரத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தலாம்.
இந்த புத்தகம் தினசரி வாழ்க்கை மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்களின் குறிக்கோள்களை இலக்காகக் கொண்டு அவர்களின் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடவும், பெரும் நிகழ்வுகளால் ஏற்படும் சோர்வு உணர்வை சமாளிக்கவும் மற்றும் ஒரு சிறந்த காலப்பகுதியில் சிறந்த முடிவுகளை அடையவும் உதவுகிறது.
உங்கள் வாழ்க்கை – வேலை, தனிப்பட்ட, குடும்பம் மற்றும் ஆன்மீகம் என்றால் ஒன் திங் ஒவ்வொரு பகுதியிலும் அசாதாரண முடிவுகளை அளிக்கிறது.
-
சக்தி (இரகசியம் #2) (Colour)
Rs. 4,290.00or 3 X Rs.1,430.00 withRead moreரோன்டா பைர்ன்
நீங்கள் நினைப்பதை விட வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானதுதான். உங்களுக்குள் இருக்கும் அந்த மாபெரும் சக்தியையும், வாழ்க்கை செயல்படும் விதத்தையும் நீகாள் புரிந்துகொள்ளும்போது வாழ்வின் மாயாஜாலத்தை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள்.அப்போது நீங்கள் ஓர் அற்புதமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.இக்கணத்தில் இருந்து உங்கள் வாழ்வின் அற்புதங்கள் அரங்கேறட்டும்.
-
போரின் கலை
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreஸுன் ஸு
“இந்த பண்டைய சீன உரை இன்னும் உலகெங்கிலும் உள்ள இராணுவ மற்றும் வணிகப் பள்ளிகளால் பயன்படுத்தப்படுகிறது … போர் கலை என்பது நம் காலத்தின் அத்தியாவசிய மூலோபாய வழிகாட்டியாகும்.” – டைம்-Time
“ஆர்வமுள்ள தலைவர்களுக்காக எழுதப்பட்ட மிகவும் பயனுள்ள மற்றும் முக்கியமான புத்தகம்.” – டொராண்டோ சன் டைம்ஸ் – Toronto Sun Times
“இராணுவக் கோட்பாடு இரண்டு வடிவங்களில் வருகிறது. முதலாவது போரின் தன்மை மற்றும் அரசியலுடனான அதன் தொடர்பைப் புரிந்துகொள்ளும் முயற்சி … இரண்டாவது மற்றும் மிகவும் பரவலான வடிவம் ‘அதை எப்படி செய்வது’ என்ற பிரிவில் வருகிறது … பெரும்பாலான இராணுவ வல்லுநர்கள் ஸுன் ஸுவின் தி ஆர்ட் ஆஃப் வார் முதலிடத்தில் இருப்பதை ஒப்புக் கொள்வார்கள், முன்னாள் பட்டியலில். ” – வாஷிங்டன் டைம்ஸ்-Washington Times