Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

இருட்கனி : வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்

Rs. 5,990.00

or 3 installments of Rs.1,996.67 with

ஜெயமோகன்

 

இருட்கனி என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். வெண்முரசின் இருபத்தொன்றாவது நாவலான இது மகாபாரதப்போரின் இறுதியைச் சொல்லத் தொடங்குகிறது. கருமை இங்கே இருளெனத் துளித்துவிட்டிருக்கிறது. குருஷேத்ரக் கொலைக்களத்தில் குருதியெனும் அந்தியில் கதிரவன் மைந்தன் மறையும் காட்சியுடன் நிறைவடையும் இந்நாவல் மானுடவாழ்க்கையின் உச்சகணங்கள் சிலவற்றைச் சொல்கிறது. பிறக்கும் கணம் முதல் அடையாளங்களை எடையெனச் சுமந்த ஒரு மாவீரன் தன்னை அவை ஒவ்வொன்றிலிருந்தும் விடுவித்துக்கொண்டு தன்னைத் தானே வரையறை செய்து களத்தில் ஓங்கி நின்றிருக்கும் கதை.

இருட்கனி – வெண்முரசு நாவல் வரிசையில் இருபத்தொன்றாவது நாவல்.

Out of stock

Notify me when stock available

Book Specifications

Title: இருட்கனி : வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்
Author: ஜெயமோகன்
Language: Tamil
Binding: Paperback
Pages: 688
Weight: g
Published Year: 2021
Publisher: Kizhakku Pathippagam
ISBN: 9789351350484
Dimensions:
Print size: Please feel free to drop us a message.